சனி, 2 அக்டோபர், 2010

நீ

உயிரோடு என்னைக் கொல்கின்றாய்
என் அன்பே...
உயிர் போனாலும் நியே என்றும்
என் கனவே...
அலையோடு கடல் பேசும்
உன் அழகே...
ஆதம் ஏவாளின்
நீ மகளே...


ஏதோ செய்கிறாய், ஏதோ சொல்கிறாய்
ஏனோ என்னை நீ  இழுக்கிறாய்....

என்னி ல் அறியாது, கண்ணில் தெரியாது
காற்றை  போல நீ நுழைக்கிறாய்...

புதுமாற்றங்களை நீ புகுத்திவிட்டாய்
எனை தோற்கடித்து  நீ தோற்றுவிட்டாய்!!

வாளும் இல்வை, போரும் இல்லை
காயம் நூறு நீ தந்தாய்...

வானம் இருந்தும், பூமி இருந்தும்
நீ ஏன் என்னை  தீவாக்கினாய்...

உயிர் மூச்சினிலே நீ கலந்து விட்டாய்
உன் பெயரை சொல்லி எனை தினம் புலம்பவிட்டாய் !!