வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
உன்னைப் போலவே
விழித்துக் கொண்டே
தூக்கம் கொள்கிறது...
ஒளிர்ந்து கொண்டே
ஒலிந்து கொள்கிறது...
சிரித்துக் கொண்டே
சிறிது சிறிதாக தேய்கிறது...
நான்...
இமைகளை மூடி
எங்கே பயணித்தாலும்
என்னுடனே வருகிறது...
வானத்து வெண்ணிலா
உன்னைப் போலவே !!
mvidhyasan@gmail.com
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)