வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உன்னைப் போலவே

விழித்துக் கொண்டே
தூக்கம் கொள்கிறது...


ஒளிர்ந்து கொண்டே
ஒலிந்து கொள்கிறது...


சிரித்துக் கொண்டே
சிறிது சிறிதாக தேய்கிறது...


நான்...
இமைகளை மூடி
எங்கே பயணித்தாலும்
என்னுடனே வருகிறது...


வானத்து வெண்ணிலா
உன்னைப் போலவே !!

mvidhyasan@gmail.com