வித்யாசன்...
இது கவிதை இல்லை
ஞாயிறு, 17 ஜூலை, 2011
வெண்ணிலவாக
நீ இல்லாத இரவில்
உனை தேடி தனிமையில்
இமைக்காது தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு நிமிடமும் தேய்ந்து கொண்டு...
வானத்து வெண்ணிலவாக !!
நாம் நாமானதால்
ம்... என்பது நீ
ம்கூம் என்பது நான்
காவலாக நீ
கவிகலாக நான்
நெஞ்சமாக நீ
நிழல்களாக நீ
மூச்சாக நீ
காற்றாக நான்
நிலாவக நீ
சுமக்கும் வானமாக நான்
இரவாக நீ
காணும் கனவாக நான்
உயிராக நீ
உடலாக நான்
நமக்காக நாம் என்று ஆன பின்பு
இனி...
எதற்காகவும் யவரும் நுழைய அனுமதியில்லைங
நாம் நாமானதால் !!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)