செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கருவறை


மருதாணி

என் விரல்கள் சூடிக் கொள்ளும்
ஒற்றை வண்ண தாவணி..

இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...
ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...


இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...
உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி...
உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...
நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .
என்ன?
என் மருதாணி !!
ஐ லவ் யூ ஐ லவ் யூ  ஐ லவ் யூ

---------mvidhyasan@gmail.com