எதிர் பார்க்க வில்லை
இது நிகழும் என்று...
இயற்கையில் மாற்றங்கள்
ஏற்பட்டதை உணரவில்லை...
சற்றும் தோனவில்லை
சந்தர்ப்பம் அமையும் என்று...
இதய கதவுகள் சாத்தியிருந்தும்
உள் நுழைந்தது எப்படி ?
இரு விழிகள் விழித்திருந்தும்
கனவாக மாறியது எதனால் ?
நடந்து முடிந்த நிமிடம் தாண்டி
இன்னும் நீங்கவில்லை நினைவு கரை மோதி
மறுபடியும் நிகழுமா ?
நீ....
கடந்து செல்லும் அந்த தருணம்!!
இது நிகழும் என்று...
இயற்கையில் மாற்றங்கள்
ஏற்பட்டதை உணரவில்லை...
சற்றும் தோனவில்லை
சந்தர்ப்பம் அமையும் என்று...
இதய கதவுகள் சாத்தியிருந்தும்
உள் நுழைந்தது எப்படி ?
இரு விழிகள் விழித்திருந்தும்
கனவாக மாறியது எதனால் ?
நடந்து முடிந்த நிமிடம் தாண்டி
இன்னும் நீங்கவில்லை நினைவு கரை மோதி
மறுபடியும் நிகழுமா ?
நீ....
கடந்து செல்லும் அந்த தருணம்!!
----------Mvidhyasan@gmail.com
eppadi thonum
பதிலளிநீக்குநன்றி உங்கள் பகிர்தலுக்கு
பதிலளிநீக்கு