திங்கள், 4 அக்டோபர், 2010

காதல் கடிதம்.



நீ கேட்ட அந்த நிமிடம்

வானம் வெள்ளை தாளானது

வானவில் எழுதுகோலானது

விண்மீன்கள் வார்த்தையானது

வெண்ணிலா, சூரியன் புள்ளியானது

அனுப்பிவைக்க காற்று தகுதியானது

படித்து பார்க்க உனக்கே உருவானது

படைத்து விட்டேன் அது உனக்கென்றதும்
ஏனோ கவிதையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக