திங்கள், 11 மே, 2015

சிறை மீட்ட பொய்

நேர்பட நீதியின்றி குடை சாய்ந்த உண்மையினை கேட்பதற்கு நேர்மையில்லை ;
சீர்கெட்டொழியும் வாய்மையும் சிறை மீட்ட பொய்மையும் நாட்டிற்கு கேடான மெய்மை ;
பாரடா இது பெரும் வேதனையடா :
அறியாப் பாமரராய் வாழ்தல் கொடுமையடா ;
ஊழல் மலிந்த உள்ளம் ஆள்வதாயின் ஒர் நாளும் வறியோர் உயர்வடையார் நிலையே எஞ்சுமடா~~~


-வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக