புதன், 29 ஏப்ரல், 2015

ஆணுக்குமுண்டு

மூத்திரம் ஒளித்து வைத்திருக்கும் பாதைக்கும்
முன்னால் வளர்ந்திருக்கும் பாலுறுப்புக்கும்
காத்திரம் கெட்டு மனப் பாத்திரம் நழுவிடலாமோ
காம ஆத்திரத்திற்கு இறையாய் பெண்ணை பலியிடலாமோ
சத்தியமாய் கற்பென்பது ஆணுக்குமுண்டு~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக