செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நான்

நித்தம் வகுப்பு
நினைவே நூலகம்
நாழிகையே புத்தகம்
நிகழ்வே வாசிப்பு
வலியே ஆசான்
வாழ்வே விமர்சனம்
படைப்பே தொழில்
பாத்திரம் தமிழ்
காப்பவள் காளி
யாவுமல்ல கற்பனை
யாதுமற்று நான் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக