வித்யாசன்...
இது கவிதை இல்லை
சனி, 12 செப்டம்பர், 2015
** நான் அல்ல **
புல்லெல்லாம் புல்லாங்குழலாகி
புது ராகம் காற்றில் இசைக்க
சொல்லெல்லாம் சுடர் ஒளியாகி
வழி எங்கும் வெளிச்சம் முளைக்க
முள்ளெல்லாம் இதழ் முத்தமாகி
உள்ளமெல்லாம் பரவிக் கலக்க
வெல்வதெல்லாம் நான் அல்ல
" முத்தமிழே " நீ என் விரலாகியிருக்க !!
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக