ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

துவட்டி விடுவாய்

எப்போது மழை வரும் ...
காத்திருப்பேன்
ஒதுங்குவதற்காக அல்ல
நனைவதற்காக!

அப்போது தானே...
உன்
உதடுகள் எனும் முந்தானையால்
முழுவதுமாக துவட்டி விடுவாய்
என்னை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக