வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 18 பிப்ரவரி, 2016
சிம்மமாவேன்
துடிதுடிக்க
குரவளை குதறி
குருதி வழிய
உஷ்ணம் குறையாது
இரை ருசிக்க
உயிரற்று ஒதுக்கிய பின்
மிச்சத்தை நக்கும் நரியல்ல
நான்....
நர சிம்மமாவேன் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக