வியாழன், 18 பிப்ரவரி, 2016

சிம்மமாவேன்

துடிதுடிக்க
குரவளை குதறி
குருதி வழிய
உஷ்ணம் குறையாது
இரை ருசிக்க

உயிரற்று ஒதுக்கிய பின்
மிச்சத்தை நக்கும் நரியல்ல
நான்....
நர சிம்மமாவேன் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக