நதிக் கரையினிலே
நந்தலாலா
மனம் துள்ளி குதிப்பது ஏன்
நிந்தன் வருகையாலா
பனிப் பொழிவினிலே
நந்தலாலா
இமை குடை விரிப்பது ஏன்
நிந்தன் சிரிப்பினிலா
ஒளி பரப்பினிலே
நந்தலாலா
இருள் விழிப்பது ஏன்
நிந்தன் பார்வையிலா
எழில் வனப்பினிலே
நந்தலாலா
புது ஏகாந்தம் பிறப்பது ஏன்
நிந்தன் ரசிப்பினிலா
ஒலி இழப்பினிலே
நந்தலாலா
நிதம் எனை இழப்பது ஏன்
நிந்தன் மௌனத்திலா
பதில் சொல்லடி
எந்தன் வானத்து
வெண்ணிலா~~~
- வித்யாசன்
நந்தலாலா
மனம் துள்ளி குதிப்பது ஏன்
நிந்தன் வருகையாலா
பனிப் பொழிவினிலே
நந்தலாலா
இமை குடை விரிப்பது ஏன்
நிந்தன் சிரிப்பினிலா
ஒளி பரப்பினிலே
நந்தலாலா
இருள் விழிப்பது ஏன்
நிந்தன் பார்வையிலா
எழில் வனப்பினிலே
நந்தலாலா
புது ஏகாந்தம் பிறப்பது ஏன்
நிந்தன் ரசிப்பினிலா
ஒலி இழப்பினிலே
நந்தலாலா
நிதம் எனை இழப்பது ஏன்
நிந்தன் மௌனத்திலா
பதில் சொல்லடி
எந்தன் வானத்து
வெண்ணிலா~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக