பெண்ணெனும்
முள் கட்டிலில்
புழுவாய் நிதமிரவில்
தீயாய் படர்ந்து
நாயாய் புணர்கையில்
காமப் பேயாகி
பிறப்புறுப்பும்
மாரிடுப்பும்
பிணைகையில்
பெண்ணெனும் பேரின்பம்
வெறும் சதையாகையில்
கருப்பை அறுத்தெறியும்
கத்தியென ஆணுறுப்பாகினால்
மீண்டும் பிறப்பெடுப்பதில்லை
மண்ணில் இன்னுமொரு
பெண்ணடிமை ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக