ஞாயிறு, 10 மே, 2015

வழி

மூங்கில் காடழித்து ஒரு புல்லாங்குழல் செய்துவந்தேன்
வாசித்து மூழ்கடித்து துளை
வழி தொலையவைப்பாயா வாசுதேவா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக