வித்யாசன்...
இது கவிதை இல்லை
ஞாயிறு, 10 மே, 2015
வழி
மூங்கில் காடழித்து ஒரு புல்லாங்குழல் செய்துவந்தேன்
வாசித்து மூழ்கடித்து துளை
வழி தொலையவைப்பாயா வாசுதேவா~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக