ஞாயிறு, 10 மே, 2015

ஓடி ஓடி

ஓடி ஓடி மார்பினை மேகம் மூடி மறைக்க
மோகம் கொண்டு காற்று முந்தானை பிடித்து இழுக்க
இரவு முழுவதும் பொழிந்த பாலினை குடித்து விடிந்தது வானம் கண்கள் சிவக்க ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக