வித்யாசன்...
இது கவிதை இல்லை
ஞாயிறு, 10 மே, 2015
ஓடி ஓடி
ஓடி ஓடி மார்பினை மேகம் மூடி மறைக்க
மோகம் கொண்டு காற்று முந்தானை பிடித்து இழுக்க
இரவு முழுவதும் பொழிந்த பாலினை குடித்து விடிந்தது வானம் கண்கள் சிவக்க ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக