வியாழன், 25 ஜூன், 2015

தந்திடாது

முன்னது புகழ் பேசியே இந்நாள் கழித்திடும் கூட்டத்தின் நடுவினில்
தன்னிலை மறந்து துதிபாடும் அவநிலை எனக்கென்றும் தந்திடாது
தனி ஒரு வையகம் படைத்திட பெரும் சக்தி அளித்திடுவாய் பராசக்தியே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக