வியாழன், 25 ஜூன், 2015

எம் கண்ணா

சூதென்பது யாதென்பது
நானறியேன் மதுசூதனா
அது கவ்வினும் நின்னை
சுழலும் என்னைச் சூழாது
நிழலென நீங்காது இன்பக்
குழல் ஊதுவாய் எம் கண்ணா ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக