வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 25 ஜூன், 2015
எம் கண்ணா
சூதென்பது யாதென்பது
நானறியேன் மதுசூதனா
அது கவ்வினும் நின்னை
சுழலும் என்னைச் சூழாது
நிழலென நீங்காது இன்பக்
குழல் ஊதுவாய் எம் கண்ணா ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக