பெருத்த பலமானவன்
பகுதறிவுப் பாவலன்
கனமற்றக் கலைஞன் ;
நிகழும் போரினிலே
ஒவ்வொரு குண்டாய்
ஒரு சேர உடைத்தான் ;
கையிலிருப்பதோ கடைசி...
நடுக்கமில்லை
சுடு... சுடு...
துளைக்கும் தோட்டாவில்
சத்தமற்றுச் சாகப்போவது
முன்னவன் போல்
ஓர் பாமரன்தான்
சுடு... சுடு...
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக