வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 25 ஜூன், 2015
அவன்
அவன் என்பதால்
அவனால் நிகழ்ந்தது என்று
அறியாதவர் கூறிடலாம்
அவ்வியங்குதல்
அனைத்தும் அறிந்த
அவனால் அன்றோ ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக