வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 25 ஜூன், 2015
காதல் கண்ணனுக்கு
அழகிய அதிகாலை தாள் பணிந்து
வாடா வண்ண மலர் கொய்து
விரல் படா இதழ் நாரெடுத்து
வாசம் மாறா சரம் தொடுத்து
கட்டிவைத்தேன் பா மாலை ஒன்று
அனுதினமும் கருத்தினில் சூடி ஆடி மகிழ்ந்திட
எம் காதல் கண்ணனுக்கு என்று ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக