வியாழன், 25 ஜூன், 2015

பராசக்தியே

மேடென்று பள்ளமென்று பாராது வீசிடும் தென்றலாய்
நாளென்றும் பேதமையன்று நான் நடந்திட
கேடொன்றும் நிகழ்ந்திடா நன்மைக் கேட்டதும் கிட்டிடும்
நல்லதோர் பாதை வகுத்திடுவாய் பராசக்தியே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக