வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 25 ஜூன், 2015
பராசக்தியே
மேடென்று பள்ளமென்று பாராது வீசிடும் தென்றலாய்
நாளென்றும் பேதமையன்று நான் நடந்திட
கேடொன்றும் நிகழ்ந்திடா நன்மைக் கேட்டதும் கிட்டிடும்
நல்லதோர் பாதை வகுத்திடுவாய் பராசக்தியே ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக