வியாழன், 25 ஜூன், 2015

ஓர்நாளும்

வாழ்க்கை எனும் பெரும் கடலில்
ஓயாது அலையென எழுவேனே அன்றி
ஓர்நாளும் நுரையென கரை ஒதுங்கேன் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக