ஞாயிறு, 26 ஜூலை, 2015

குறைவதில்லை

ஊர் ஊதும் வார்த்தை வதைகளில் ஒருபோதும் நெஞ்சம் கனலாகுவதில்லை
உன்னிதழ் ஊதும் காற்றலைகளில் பெருகும் காதலது குறைவதில்லை ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக