என் தாத்தா சொன்னது போல்...
ஒற்றைக் கால்
வானத்தை தொடும் உயரம்
பத்துக்கும் மேற்பட்ட கைகள்
அந்தரத்தில் தொங்கியபடி கருவிழி
நான் பயந்து போன துண்டு
எனது கிராமத்து.
தென்னை மரங்களை பார்த்து !!
(குட்டி பைய்யனா இருந்தப்ப)ஒற்றைக் கால்
வானத்தை தொடும் உயரம்
பத்துக்கும் மேற்பட்ட கைகள்
அந்தரத்தில் தொங்கியபடி கருவிழி
நான் பயந்து போன துண்டு
எனது கிராமத்து.
தென்னை மரங்களை பார்த்து !!
மு.வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக