வித்யாசன்...
இது கவிதை இல்லை
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
தாங்கும் பிரிவை தா
பள்ளி விடுமுறை காலத்தில்
துள்ளி குதித்த மனது...
அலுவலக பணி முடிவடைந்ததும்
ஆர்ப்பரித்த இருதயம்...
உன்னை பிரிய நேர்ந்ததும்
ஏனோ ...
முன்னே சொன்ன காலத்தை
நோக்கி பின்னே செல்கிறது
தாங்கும் பிரிவை தா என்று
!!
மு.வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக