வித்யாசன்...
இது கவிதை இல்லை
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
ஒவ்வொருவரும்
முடிவதும், விடிவதும்
இயற்கை
விழுவதும், எழுவதும்
வாடிக்கை
தொலைவதும்,தேடுவதும்
நம்பிக்கை
ஒவ்வொருவரும்- நாம்
யார் என்பதை அறிவதுதான்
வாழ்க்கை !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக