மனதுக்குள் இன்று இனிக்கும்
பூக்களின் வாசம்
மழை பொழிந்தும் ஒரு துளி கூட
நனையாத புது மயக்கம்
ஏனோ இடம் மாறி தோனறியது
இயற்கையின் வழக்கம்
ஒரு குடையாக மாறியதாய்
வானம் மெய்மறக்கும்
முதல் முறையாக
அன்பில் சிறகு விரித்து பறக்கிறது
இதயம் முழுக்கும் !!
மு.வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக