செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

இன்று

மனதுக்குள் இன்று இனிக்கும்
பூக்களின் வாசம்

மழை பொழிந்தும் ஒரு துளி கூட
நனையாத புது மயக்கம்


ஏனோ இடம் மாறி தோனறியது
இயற்கையின் வழக்கம்


ஒரு குடையாக மாறியதாய்
வானம் மெய்மறக்கும்

முதல் முறையாக
அன்பில் சிறகு விரித்து பறக்கிறது
இதயம் முழுக்கும் !!


மு.வித்யாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக