தனிமையின் நடைபாதையில்
உன் நினைவோடு உரையாடல்
கூட்டத்தின் மத்தியில்
உன் கனவுகளோடு தேடல்
சொல்லி கொண்டு வருவதில்லை
மழையைப் போல் நீயும்
தீண்டுவது தென்படுவதில்லை
காற்றை போல் உன் பார்வை
என் பக்கத்தில் வரும்போது எல்லாம்
ஏதோ பேசுவாய் உனக்கே புரியாததாய்
அடிக்கடி ரசிப்பதுண்டு
நீ நின்று சென்ற தெருக்களை
உன் நினைவோடு உரையாடல்
கூட்டத்தின் மத்தியில்
உன் கனவுகளோடு தேடல்
சொல்லி கொண்டு வருவதில்லை
மழையைப் போல் நீயும்
தீண்டுவது தென்படுவதில்லை
காற்றை போல் உன் பார்வை
என் பக்கத்தில் வரும்போது எல்லாம்
ஏதோ பேசுவாய் உனக்கே புரியாததாய்
அடிக்கடி ரசிப்பதுண்டு
நீ நின்று சென்ற தெருக்களை
வீட்டு வாசலை கடக்கும் நேரத்தில்
உன் வாசம் நுகர்வதுண்டு !!
மு.வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக