செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

தோழமையோடு

ஏதோ இனம் புரியாத நேசம்
எனக்குள் எல்லையில்லாத இன்பம்
உனக்கும், எனக்கும் உண்டான பாசம்
தூரத்தில் நாம் இருவர் இருந்தாலும்
தூய்மையான அன்பு துணை நிற்கிறதே
தூயவளே....
எப்பொழுதும் நாம் நாமாக இருப்போம்
தாய்மையின் பாசம் மாறாது தோழமையோடு !!
மு.வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக