தலையனை திரைக்குள்
பதிவு செய்யப்படாத காட்சி
இமைகளின் கதவுகள் சாத்தியதும்
நினைவுகள் சொல்லும் கதை
விழித்ததும் கலைந்து போகும்
புரியாத விடுகதை
மறந்த போன கனவு
நினைவுக்கு வருவதுண்டு
எப்போதாவது அது
நிஜமாகும் பொழுது!!
பதிவு செய்யப்படாத காட்சி
இமைகளின் கதவுகள் சாத்தியதும்
நினைவுகள் சொல்லும் கதை
விழித்ததும் கலைந்து போகும்
புரியாத விடுகதை
மறந்த போன கனவு
நினைவுக்கு வருவதுண்டு
எப்போதாவது அது
நிஜமாகும் பொழுது!!
மு.வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக