செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கனவு

தலையனை திரைக்குள்
பதிவு செய்யப்படாத காட்சி

இமைகளின் கதவுகள் சாத்தியதும்
நினைவுகள் சொல்லும் கதை

விழித்ததும் கலைந்து போகும்
புரியாத விடுகதை


மறந்த போன கனவு
நினைவுக்கு வருவதுண்டு


எப்போதாவது அது
நிஜமாகும் பொழுது!!


 மு.வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக