வித்யாசன்...
இது கவிதை இல்லை
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
உயர்ந்த புத்தம்
ஒரு நூலகம் கையில்
புத்தகம்
ஒரு இலக்கணத்தின் விரல்களில்
அகப்பட்ட வார்த்தை
பூவின் மடியில்
ஒற்றை இதழ்
கவிதை படித்து பார்க்கும்
காகிதம்
உலகத்தில் இதை விட ஏதுண்டு
உயர்ந்த புத்தம் !!
மு.வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக