வித்யாசன்...
இது கவிதை இல்லை
திங்கள், 30 நவம்பர், 2015
நெருக்கமாக
சபிக்கப்பட்ட தனிமையில்
தானியக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்ட நெல் மணியாய் காத்துக்கிடக்கிறது
வார்த்தைகள் மிக
நெருக்கமாக ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக