
அதன் பிழை மெய் திருத்தி
கார் மழை குடை விரித்து
வரும் நாளதற்கு காத்திருக்க
பாரிருவிழியில் நீ புகுந்திங்கு
நீங்காது பேராசை நிதம்தந்து
நடு இரவில் தூங்காது சுகித்து
கடுங் குளிரில் தாங்காது பூத்திருக்க
கரையுதடா என்தேகம்
கழுத்தடுத்து யாவையும்
காவு கேட்குதடா உந்நிதழ் ஞாபகம்~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக