திங்கள், 30 நவம்பர், 2015

எம் தாயே

வீணென பொழுதுகள் விரைந்திங்கு கழிந்திடாது
வெறும் சொல்லரென நாளும் இயலாதிங்கு கவிழ்ந்திடாது
செயல் வீரமெனக்கு தந்தருள்வாய் தாமதிக்காது தந்திங்கு தயைபுரிவாய்
எம் தாயே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக