வித்யாசன்...
இது கவிதை இல்லை
திங்கள், 30 நவம்பர், 2015
எம் தாயே
வீணென பொழுதுகள் விரைந்திங்கு கழிந்திடாது
வெறும் சொல்லரென நாளும் இயலாதிங்கு கவிழ்ந்திடாது
செயல் வீரமெனக்கு தந்தருள்வாய் தாமதிக்காது தந்திங்கு தயைபுரிவாய்
எம் தாயே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக