திங்கள், 30 நவம்பர், 2015

மனக் காட்டுக்குள்ளே


மனக் காட்டுக்குள்ளே
இருள் வீட்டுக்குள்ளே
விழி கூட்டுக்குள்ளே
பொத்தி உனை வைத்தேனடி

புத்தியது மயக்கத்திலே
பூத்த இமைகள் கவிழ்கையிலே
காத்திருந்த கனவெல்லாம் கதை சொல்லி ஓய்கையிலே
பாதி தூக்கத்திலே
கண் திறந்து பார்த்தேனடி

நீயோ...
மாயவில்லை மறையவில்லை மாறாது மனதிலிருந்தாய் என் பக்கத்திலே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக