மனக் காட்டுக்குள்ளே இருள் வீட்டுக்குள்ளே
விழி கூட்டுக்குள்ளே
பொத்தி உனை வைத்தேனடி
புத்தியது மயக்கத்திலே
பூத்த இமைகள் கவிழ்கையிலே
காத்திருந்த கனவெல்லாம் கதை சொல்லி ஓய்கையிலே
பாதி தூக்கத்திலே
கண் திறந்து பார்த்தேனடி
நீயோ...
மாயவில்லை மறையவில்லை மாறாது மனதிலிருந்தாய் என் பக்கத்திலே ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக