வித்யாசன்...
இது கவிதை இல்லை
திங்கள், 30 நவம்பர், 2015
தீரா நம் பேரன்பு
தீர்ந்துபோன சொல்லில்
ஊர்ந்து போகும் நினைவுகள்
தூர்வாரும் நிமிடங்களிடம்
கை கோர்க்கையில்
அகப்பட்டது....
தீரா நம் பேரன்பு~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக