திங்கள், 30 நவம்பர், 2015

தீரா நம் பேரன்பு

தீர்ந்துபோன சொல்லில்
ஊர்ந்து போகும் நினைவுகள்
தூர்வாரும் நிமிடங்களிடம்
கை கோர்க்கையில்
அகப்பட்டது....

தீரா நம் பேரன்பு~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக