என் காதலது மிகுதியாலே
வானது சூல் கொண்டு
பெரு வயிறு வளர்கிறது
மேகமது மேவி படர்ந்து
பேருகால தடமாகிறது
வெண் பாலது சுரந்து
மெல் மார்பது இளகுகிறது
இதனை யாரேனும் காணுவாரென்று
கார் முன்றானை ஊடே ஒளிகிறது
என் காதலது மிகுதியாலே
கண்முன் காட்சியாய் ஒளிர்கிறது~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக