ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

எங்கே செல்லும்
இந்த பறைவை
யாரிடம் சொல்லும்
ஊமையின் மொழியை
கிளைகள் இல்லா மரமுமில்லை
சிறகு இல்லாதுபோனால் அது பறவையுமில்லை;

தூரம் செல்லும் மேகம்
தாகம் கொண்டால் வானம் அழுகும்
தேகம் நோகும் நேசம்
மீறும் நேரம் வந்தால் கண்ணீர் வழியும்
விதிபோடும் பாதையில்
நம் பயணம் செல்ல
விடை தேடி அலைகிறது
நம் சுவடுகள் மெல்ல ;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக