ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

கோவில் சுவற்றில்
உன் பெயர் எழுதியிருந்தது
அதனால்தான் கும்பிடப்போகிறேன்
தினமும்...!!

-வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக