ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

எத்தனையோ
கவிதைகள் எழுதிய
என் பேனா-வுக்கு தெரியும்;

என் இதயத்தை விட
உயர்வான இடம்
அதற்கு வேறு ஒன்றுமில்லை என்று


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக