ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

நீ...
கேட்கும்போதுதான்;

நான்

எது ....
சொன்னாலும்

அது...
கவிதையாகிறது...!!!

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக