ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

இலை விழுந்தாலும்
தாங்காத வேரே...

பிளை விழுந்ததோ
கிளை கிளையாய்
கண்ணீர் விடுகிறாய்...

நிலை மாறும் உலகில்
எதை எண்ணி வாடுகிறாய்...

கதையாகிப் போகாது
விதைத்தாலும் முளைக்காது
சிதையாத சீதையடி பூ- வே...

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக