ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

உன்னோடு பேசும் பொழுது எல்லாம்
என் வார்த்தைகளுக்கு சிறகு முளைக்கிறது;

உன் இமை எனும் கிளையில் அமர்ந்து
இந்த உலகை ரசிக்க...!!!

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக