ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

கொட்டிய மழை
எட்டிச் சென்ற பின்னும்
ஒட்டிய துளிகள்
வழிகிறது
கொலுசு மணியாய்
மர இலையில்

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக