ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

கலக்காத

கூட்டத்தில் கலக்காத கருங்குயிலொன்று
கூவும் ஓசை அழகு நயம் கண்டு
சோலையில் வீற்றிருந்த மலரிலை யாவும்
தலையசைத்து, தரை வீழ்ந்து
தத் தரிகிடதோம் ; தத் தரிகிட தோம் என
கைதட்டி, நடனமாடுது அது
பறந்து செல்லுமுன்
பாரடி என் தோழி ~~~ 





- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக