ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

உன்
கண்களை கண்டால்
போதும்
கவிதைகள்
கள் குடித்ததுபோல்
தள்ளாடி விழும்


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக