வித்யாசன்...
இது கவிதை இல்லை
ஞாயிறு, 26 ஜூலை, 2015
கல்லெறிந்து நீ கிடைப்பதுண்டோ
இருளது அடர் மரமோ
மேகமது கிளையோ
மின்னுவது பூவோ
கருவிழியது மொய்க்கும் ஈயோ
வெண்ணிலவே நீ
வெள்ளைத் தேன் கூடோ
களைத்திட மனமுண்டோ
குடித்திட மலை இதழுண்டோ
கண்டு கொண்டேன் உனை
கல்லெறிந்து நீ கிடைப்பதுண்டோ ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக