ஞாயிறு, 26 ஜூலை, 2015

கல்லெறிந்து நீ கிடைப்பதுண்டோ

இருளது அடர் மரமோ
மேகமது கிளையோ
மின்னுவது பூவோ
கருவிழியது மொய்க்கும் ஈயோ
வெண்ணிலவே நீ

வெள்ளைத் தேன் கூடோ
களைத்திட மனமுண்டோ
குடித்திட மலை இதழுண்டோ
கண்டு கொண்டேன் உனை
கல்லெறிந்து நீ கிடைப்பதுண்டோ ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக