
எங்களது தேசம்
எங்கும் பொங்கும் நேசம் ;
இங்குயில்லை பேதம்
என்றும் நாங்கள் ஓரினம்
யாவரும் இந்தியர் ஆவோம் ;
எங்கள் உயிரது மானம்
எங்கள் மண்ணது வீரம்
எந்நாளும் மாறாது நெஞ்சீரம் ;
எங்கள் வளமது ஏர்நிலம்
எங்கள் பலமது தமிழினம்
எங்கள் பண்பாடு கலைக்கூடம் ;
எங்கள் தெய்வமது பெண்ணினம்
எங்கள் திண்ணமது சிங்கம்
எங்கும் சுடர் விட்டு பறக்கும் சுதந்திரம் ;
எங்கள் கீதம்
எங்கள் வேதம்
என்றும் சொல் ;
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம் ;
- வித்யாசன்
என்றும் நாங்கள் ஓரினம்
யாவரும் இந்தியர் ஆவோம் ;
எங்கள் உயிரது மானம்
எங்கள் மண்ணது வீரம்
எந்நாளும் மாறாது நெஞ்சீரம் ;
எங்கள் வளமது ஏர்நிலம்
எங்கள் பலமது தமிழினம்
எங்கள் பண்பாடு கலைக்கூடம் ;
எங்கள் தெய்வமது பெண்ணினம்
எங்கள் திண்ணமது சிங்கம்
எங்கும் சுடர் விட்டு பறக்கும் சுதந்திரம் ;
எங்கள் கீதம்
எங்கள் வேதம்
என்றும் சொல் ;
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம் ;
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக