வித்யாசன்...
இது கவிதை இல்லை
ஞாயிறு, 26 ஜூலை, 2015
நிலவு நீயடி
நட்டநடு நிசி வானம் நானடி
கிட்ட ஒட்டிக்கிடக்கும் நட்சத்திரம் நீயடி
பட்ட பகல் ஒளிக் கதிர் நானடி
பச்சை வர்ணம் யாவும் நீயடி
தொட்டுத் தேய்ந்து போகும் மேகம் நானடி
பக்கம் வரத் தூரம் போகும் நிலவு நீயடி ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக